அவனவன் ஒன்னு கட்டிக்கொண்டு படும் அவஸ்தையே தாங்க முடியல இதுல ரெண்டு பேர் பாவம் இந்த கார்த்திக் சார் என்ற கருத்தோடு மல்லிகாவை கொண்டாடும் கருத்துகள் – அப்பாடா இப்பவாது மல்லிகாவுக்கு காதம்பரி மேல கோபம் வருதே!!!, இதுல இருந்து என்ன தெரியுது அனேகமா காதம்பரிக்கு காது கிழிய போகுது னு தெரியுது, அப்டி போடு மல்லிகா, தாயின் பாசத்தை விட பெரிய சக்தி ஒன்றுமில்லை,